2322
புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தைப் பிரதமர் நரே...

1623
நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதை உலகமே அறியும், ஆனால் ரத்தத்தை பயன்படுத்தி எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்பது காங்கிரசுக்குத்தான் தெரியும் என மத்திய வேளாண்துறை அமைச்சர்  நரேந்திர சிங் தோ...

7148
புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகாலம் நிறுத்திவைக்க தயார் என, நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் போராடும் ...

1851
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

1209
மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று நடத்த இருந்த பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 55 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் சுமுகத்தீர்வு காண விரும்புவதாக அரசுத்...

1924
டெல்லியில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ஆம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், வருகிற 19ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. புதிய வேளாண் சட்டங...

1588
விவசாயிகளின் சிக்கலைப் பேசித் தீர்க்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மான் விலகிக் கொண்டார். புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தடை விதித்த...



BIG STORY